அருவிதான் அவளும்
சிணுங்கி சிரிக்கையில்
வீழ்த்தி விட்டுச் செல்கிறாள்
வேல் விழி பார்வையில்
கற்றைக்கூந்தால் அழகில்
காவியங்கள் பாட
மானமற்ற என் மனம்
மாதக்கணக்கில்
அலைகிறது அவள்பின்னே
நோகாமல் அவளால் மட்டும்
எப்படி முடிகிறதோ
விரல் அசைவையும்
வீணை சுரங்களாய்
மீட்டிட....
இறைவா இன்ப சித்திரவதையடா இது..
எத்தனை நாள் காத்திருந்து படைத்தாய் இவளை..
என் உயிரை அவள் ஊசலாட வைத்து வேடிக்கை
பார்க்கிறாயே.......
சிணுங்கி சிரிக்கையில்
வீழ்த்தி விட்டுச் செல்கிறாள்
வேல் விழி பார்வையில்
கற்றைக்கூந்தால் அழகில்
காவியங்கள் பாட
மானமற்ற என் மனம்
மாதக்கணக்கில்
அலைகிறது அவள்பின்னே
நோகாமல் அவளால் மட்டும்
எப்படி முடிகிறதோ
விரல் அசைவையும்
வீணை சுரங்களாய்
மீட்டிட....
இறைவா இன்ப சித்திரவதையடா இது..
எத்தனை நாள் காத்திருந்து படைத்தாய் இவளை..
என் உயிரை அவள் ஊசலாட வைத்து வேடிக்கை
பார்க்கிறாயே.......
